நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Friday, March 16, 2012


"உன் நிழலாய் நான் இருப்பேன்" - என
நிஜமாய் ஒரு பொய் சொன்னாய்..,


தெருவிளக்குகளுக்கு பயந்து இரவில்
வெளியில் வருவதே இல்லை நான்..,


நிழல் மறைந்து மறைந்து போவதால்  
என் மனம் பதறி சிதறி துடிக்கிறது ...