NKarikalan
நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Friday, March 16, 2012
"உன் நிழலாய் நான் இருப்பேன்" - என
நிஜமாய் ஒரு பொய் சொன்னாய்..,
தெருவிளக்குகளுக்கு பயந்து இரவில்
வெளியில் வருவதே இல்லை நான்..,
நிழல் மறைந்து மறைந்து போவதால்
என் மனம் பதறி சிதறி துடிக்கிறது ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)