நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, July 25, 2013


மழை கூட விட்டு விட்டு தான் பொழிகிறது ..
ஆனால் உன் கண்கள் மட்டும் என்னை  விடாமல்.., 
கவிதை மழை பொழிகிறதே !!

காதல் மழையில் நனைவது எப்போது ?