நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Wednesday, October 24, 2012
Thursday, April 19, 2012
"நான் நினைத்தால் புரைலாம் ஏறவேண்டாம்
என் கைபேசிக்கு ஒரு அழைப்பு போதும் .." - என்று
அவனை நினைத்து கைபெசியிடம்
சண்டையிட்ட - அடுத்த
அரை நொடியில்
அவன் பெயருடன் அழைப்பு ..
நெஞ்சினில் ஒரு படபடப்பு ..
அவன் முதல் வார்த்தையே
"என்னை நினைத்தாயா ..?"
வெட்கத்தில் சிவந்தேன் ..
கண்ணீருடன் சிரித்தேன் ..
காதல் என்ன இத்தனை அழகா ..?
Subscribe to:
Posts (Atom)