நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, April 19, 2012




"நான்  நினைத்தால்  புரைலாம்  ஏறவேண்டாம்
என்  கைபேசிக்கு  ஒரு  அழைப்பு  போதும் .." - என்று

அவனை  நினைத்து கைபெசியிடம்
 சண்டையிட்ட - அடுத்த 
அரை  நொடியில்  
அவன்  பெயருடன் அழைப்பு ..





நெஞ்சினில் ஒரு  படபடப்பு ..
அவன்  முதல்  வார்த்தையே

 "என்னை நினைத்தாயா ..?"

 

வெட்கத்தில்  சிவந்தேன் ..
கண்ணீருடன்  சிரித்தேன் ..


காதல் என்ன இத்தனை அழகா ..?

No comments:

Post a Comment