நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, May 22, 2013


யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள் 
சந்தித்தால் தான் 
காதல்
கண் சிமிட்டும் என்று 
ஆனால்..
உன் மூக்கில் மேல் 
ஊஞ்சல் ஆடும்  கண்ணாடியை  தானே பார்த்தேன் ..
எனக்கு மட்டும்  ஏன்  இப்படி .. 

No comments:

Post a Comment