நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Monday, September 23, 2013

உனக்கு கவிதை எழுத தெரியாதா ..?

அதான் நீ காதலுடன்
பார்க்கும் போதும் 
பேசும் போதும் 
கொஞ்சும் போதும் 
நினைக்கும் போதும் 
சிவந்து போகிறேனே நாணத்தில் 
உன் கவிதை பிடிக்காமலா   ??

No comments:

Post a Comment