நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
பேசும் விழிகளாம் ....!!
பேசும் விழிகளாம் ....!!
உன் அழகிய விழிகள்
எல்லோரிடமும் பேசட்டும்
அதனால் என்ன ..!!!????
எனக்கும் மட்டும் தானே புரியும்
உன் கயல் விழிகள் கொஞ்சமாக பாடும்
கொஞ்சும் வரிகள் ...!!
No comments:
Post a Comment