நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Friday, May 13, 2011

  


நீ  ஒரு வார்த்தை பேசினாலே போதும் 
வானில் பறந்து போகிற நான்..
மறுவார்த்தை கேட்கவே
தரையில் இறங்கிவிடுகிறேன்..
 



No comments:

Post a Comment