நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Friday, May 13, 2011





உன்னை கொஞ்சமாக பிடிக்கும் என்று  சொன்னேன்
உன்னை நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி

உன்னை பிடிக்கவே இல்லை என்று  சொன்னேன்
உன் பிரிவையும்  நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி

No comments:

Post a Comment