நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Friday, May 13, 2011


என்றாவது தான் வெளியே செல்கிறேன்

எத்தனை முகங்கள்

புறக்கண்கள் தேடினது உன்னை மட்டும்...

அலுத்துக்கொண்டேன் நான்...

இந்த கூடத்திலும் நீ இல்லை..

அகக்கண்கள் தேடினது என்னை மட்டும்

நீ வாழும் திசையில்...

No comments:

Post a Comment