நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015


சுற்றிலும் ஆயிரம் பேர் - ஏனோ
ஆளில்லா தீவில் இருந்தது போல்
சில நொடிகளாக சென்ற பலமணி நேரத்தில்
கொஞ்சமாக தான்
மௌனத்திலும்
பார்வையிலும்
சிரிப்பிலும்
பேசிகொண்டோம்

No comments:

Post a Comment