நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015

உனக்கான கவிதை என்று 
நினைத்தாலே போதுமே
எழுத்துக்கள் அழகாக அலங்கரித்து
ஒவ்வொரு கவிதை படியிலும் 
நின்று  சிரித்துக்காட்டுகிறது

கொலு பொம்மைகள் போல

No comments:

Post a Comment