நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015


" பெண்ணே.. என் கண்ணே.. செந்தேனே.. " - என்று 
என்றும் முனுமுனுக்கும்
உன் மலரிலிருந்து 
உதிரும்
என் பெயரும் 
ஒரு பாடலாக தான் கேட்கிறது..

No comments:

Post a Comment