நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015



பேசணும்னு தான்  நினைப்பேன் "
என்று நீ சொன்னதும்
" கவிதை எழுதட்டுமா " என்று கேட்டது
அந்த ஒரு நிமிட நிசப்தம்

கவிதையே பேசுவது என்று புரியாமல் 

No comments:

Post a Comment