நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015


என் கவிதையை படிக்கும்படி ஒரு நாள்
உன் அருகில் நான் ஆவலுடன்

குழல் யாழ் போல்
மழலையாக ஒவ்வொரு எழுத்தாக 
வாசித்த வரிகளுக்கு
உயிர் கொடுக்கும்
உன் தமிழும் அழகு தான்

என் புது கவிதை உலகத்தில்

No comments:

Post a Comment