நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015

சில்லென்ற மரங்களின் காற்றில்
பெருநகரத்தின் ஜொலிக்கும்  ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும் கூட்டத்திலும்
மயங்கும் இருட்டிலும்

ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று

அனைத்து காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது போல் ஒரு உணர்வு

த்தருணம் போதுமே
எனக்கான நம் கவிதை உலகம் உயிர் வாழ


No comments:

Post a Comment