சந்தித்த தினங்களில் ஒன்று..
சில்லென்று பெய்த மழையில் நடந்து..
என் கை பிடித்தவாறு நின்று..
அருகே சற்று நகர்ந்து..
என் முகம் பார்க்க நிமிர்ந்து ..
சிறு புன்னகையில் உள்ளம் கவர்ந்து ..
ஏதோ திருமொழி சொல்ல வந்து..
சொல்லாமலே சென்றாள் என் கள்ளி நாணம் கொண்டு..
புரியாமல் புரிந்தது இது காதல் என்று..
பரீட்சை எழுதாமல் நானும் இன்று..
இதை காதல் கவிதை என்று படைத்து..
கண்களால் தோழியை அழகாய் அழைத்து ..
என் படைப்பை காண்பித்தேன் மெல்ல சிரித்து.. :) :) :)
அவளும் சிரித்தாலே கண்கள் விரித்து..
பூரித்து போனேன் மெய் சிலிர்த்து.. ;) :P
No comments:
Post a Comment