நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, April 13, 2011

ரசிக்க ஒரு தேவதை எனக்கு மட்டும்



அன்றொரு நாள் பேசாமல் இருந்தோமே 
எப்படி கடந்தது  உன் நாட்கள் என நீ கேட்கையில் 
உன் மௌனமே கவிதையாக இருந்தது என்றேன் ..

பொய்யான கோபத்தில் உன் உதடுகள் திட்ட திட்ட
உன் சிவந்த கன்னமும் அழகிய கண்களும்
உண்மையையே காட்டின எனக்கு மட்டும் ..


எனக்கான  கவிதை  எங்கே  என நீ கேட்கையில் தான் 
உணர்ந்தேன் ஆஹா இத்தனை நேரம் கவிதையை 
ரசிப்பதிலேயே நேரம் போய்விட்டதே என்று... ;)

No comments:

Post a Comment