"அந்த புயல் நேற்று முன்தினம் மேற்கு நோக்கி திசைமாறியது ...
காற்றுபலமாக வீசும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்..."
தொலைகாட்சியில் செய்தி கேட்டவுடன்..,
அவள் மனசாட்சியில் தலைப்பு செய்திகள் -
"அவன் போக்கு நேற்று முன்தினம் என்னை நோக்கி திசை மாறியது..
பார்வை பலமாக வீசும் என்பதால் மனம் கொந்தளிப்புடன் உணரப்படும்..."
No comments:
Post a Comment